அருங்காட்சியகம்

சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் செயல்பட்டுவரும் இடத்தை தற்போதைக்கு மாற்றும் திட்டமில்லை எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலைத்துறைக்கான நாடாளுமன்ற நியமன உறுப்பினர் உஷா சந்திரதாசின் கேள்விக்கு புதன்கிழமை (மே 8) எழுத்துபூர்வமாக பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
கீழடி: கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை ஏறக்குறைய 4.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் வருகையாளர் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சமூக ஊடகங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டாளரான இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்குச் சிங்கப்பூரில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள நினைவுச்சின்னங்களையும் புராதனச் சின்னங்களையும் அருங்காட்சியகங்களையும் நாளை (ஜூலை 6) முதல் திறப்பதற்கு மத்திய தொல்லியல் துறை ...